பௌத்தமும் சமணமும் தமிழ்நாட்டின் பிரதான மதங்களாக இருந்த ஒரு காலத்தில் புத்தர் கருடன் மீது சவாரி செய்யும் தொன்மம் சிற்பங்களாக இன்றைக்கும் கிடைக்கின்றன. விஷ்ணு கருடன் மீது சவாரி செய்யும் இந்து மதத் தொன்மம் பௌத்தத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியப்படுத்துகிறது.




